Connect with us

பிரபல சீரியல் நடிகர் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சின்னத்திரை

பிரபல சீரியல் நடிகர் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

காற்றுக்கென்ன வேலி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ’காற்றுக்கென்ன வேலி’ என்ற சீரியலில் நடித்து வந்த நடிகர் ஒருவர் திடீரென தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இளம் ரசிகர்களை கவர்ந்த ’காற்றுக்கென்ன வேலி’ சீரியல் படிப்புக்கு தடை போடும் தந்தையை மீறி நாயகி எப்படி படித்து பட்டதாரி ஆகிறார் என்ற கதையை கொண்டது.

காற்றுக்கென்ன வேலி

இந்த சீரியலில் ஒரு கேரக்டரில் நடித்து வந்த ஹரி என்பவர் சென்னையில் உள்ள தனது வீட்டில் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தகவல் ’காற்றுக்கென்ன வேலி’ சீரியல் குழுவினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஹரி எதற்காக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தெரியவில்லை.

காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

Continue Reading

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள செய்தி WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து கூகுள் செய்திகள் பக்கத்தில் Follow செய்யுங்கள்...

NEWS21
நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in சின்னத்திரை

திரைவிமர்சனம்

பிரபலமானவை

To Top