Connect with us

பிரபலங்கள்

நடிகையின் மீது உச்சகட்ட லவ்வில் இருந்த சுந்தர் சி.. சொல்லமுடியாமல் போன காதல்!

வெள்ளித்திரையில் ஒரு காலகட்டத்தில் விருப்பமான நடிகையாக இருந்தவர் குஷ்பூ. அவருக்காக ரசிகர்கள் கோயில் கூட கட்டினார்கள்.

இவர் முறை மாமன் திரைப்படத்தில் நடித்து வரும் போது இயக்குனர் சுந்தர் சி-யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சுந்தர் சி குஷ்புவால் தன்னுடைய காதலை சொல்ல முடியாமல் போனதாக கூறியுள்ளார்.

நடிகையின் மீது உச்சகட்ட லவ்வில் இருந்த சுந்தர் சி

அந்த வகையில் சுந்தர் சி-க்கு தமிழ் சினிமாவில் இரண்டு நடிகைகள் மீது கிரஸ் இருந்தது. அதில் ஒருவர் குஷ்பூ. மற்றொருவர் நடிகை சௌந்தர்யா.

தன்னுடைய முதல் சாய்ஸ் ஆன குஷ்புவிடம் தன்னுடைய காதலை சொன்ன போது உடனே சம்மதித்து விட்டதாகவும் ஒருவேளை குஷ்பு நிராகரித்து இருந்தால் கண்டிப்பாக சௌந்தர்யாவிடம் தனது காதலை சொல்லி இருப்பேன் என சுந்தர் சி கூறியிருந்தார்.

மேலும் சௌந்தர்யா சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது விமான விபத்தில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிஅவனி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.

NEWS21
Cineavai இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Cineavai Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

To Top