ஷாலினி தங்கையுடன் இணைந்த கார்த்தி

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

திரையுலக பிரபலங்கள் பலர் சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் கழிவு மேலாண்மை என்ற சமூகப் பணிக்காக கார்த்தி மற்றும் ஷாம்லி இருவரும் இணைந்துள்ளனர்.

இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கார்த்தி தனக்கு தனது அம்மா பத்து வயதாக இருக்கும் போது கொடுத்த கிடாரை ஷாமிலியிடம் நன்கொடையாக கொடுக்க, அந்த கிடாரில் ஒரு அழகிய ஓவியம் வரைந்து ஷாம்லி அதை கலைப்பொருளாக மாற்றியுள்ளார்.

கார்த்தி கொடுத்த கிடார் கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நன்கொடையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -spot_imgspot_img
Latest news
- Advertisement -spot_img
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here